மனக்குறைகள் நீங்க

மனக்குறைகள் நீங்க

எதிர்பார்ப்பு ஒன்றே மனக்குறைகள் உண்டாவதற்குக் காரணம். மற்ற காரணங்கள்: ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர்வங்கள், நோக்கங்கள், மத நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பழமையைப் பேணுவது, குழந்தைகளைப் பராமரித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் மனம் ஒத்துப்போகாமை. ஒருவரோடொருவர் விவாதிப்பது, அதனால் மற்றவர்க்ளால் நிராகரிக்கப் படுதல் ஆகியவையால் மனக்குறைகள் வரலாம். பொறாமை என்னும் தீ மனக்குறைகளை உண்டாக்கி, மன அழுத்தத்தை உண்டாக்கும். அதனால் மன அழுத்தத்தால் உண்டாகும் தீமைகளும் வரும். ஆக, எதிர்பார்ப்பு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் மனக்குறைகள் நீங்கும்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்ய மனக்குறைகள் நீங்கும்.

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

மூகாம்பிகை

கொல்லூர்

உடுப்பி

லெட்சுமணப்பெருமாள் திருமூழிக்களம் எர்ணாகுளம்
மார்க்கசகாயேஸ்வரர் ஒரத்தூர் கடலூர்
இளமையாக்கினார் சிதம்பரம் கடலூர்

தில்லைக் காளி

சிதம்பரம்

கடலூர்

ஆதிகாமாட்சி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன்

மாங்காடு

காஞ்சிபுரம்

மாசாணியம்மன்

ஆனைமலை, பொள்ளாச்சி

கோயம்புத்தூர்

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

சிவகங்கை

பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை

தேவி கருமாரியம்மன்

திருவேற்காடு, சென்னை

சென்னை

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

பச்சையம்மன்

வாழைப்பந்தல்

திருவண்ணாமலை

அங்காள பரமேஸ்வரி ராமாபுரம் (புட்லூர்) திருவள்ளூர்
ஆபத்சகாயேஸ்வரர் பொன்னூர் நாகப்பட்டினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *