Category Archives: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் – ஆலயங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
வீரபத்திரர் அனுமந்தபுரம்
கச்சி அனேக தங்காவதேஸ்வரர் அனேகதங்காவதம், காஞ்சிபுரம்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அமிர்தபுரி
அருளாலீசுவரர் அழிசூர்
உடையீஸ்வரர் இளநகர்

பாலசுப்ரமணியன்

உத்திரமேரூர்

தெய்வநாயகேஸ்வரர் எலுமியன்கோட்டூர்
ஓணகாந்தேஸ்வரர் ஓணகாந்தன்தளி
அஷ்டபுஜப்பெருமாள் காஞ்சிபுரம்
ஆதிகாமாட்சி காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம்

குமரக்கோட்ட முருகன்

காஞ்சிபுரம்

சத்யநாதசுவாமி காஞ்சிபுரம்
திருமேற்றளீஸ்வரர் காஞ்சிபுரம்
பச்சைவண்ணப்பெருமாள் காஞ்சிபுரம்
முக்தீஸ்வரர் காஞ்சிபுரம்
வரதராஜப் பெருமாள் காஞ்சிபுரம்
சித்ரகுப்தர் காஞ்சிபுரம்
பாண்டவதூதப் பெருமாள் காஞ்சிபுரம்(திருப்பாடகம்)
வீரட்டேஸ்வரர் கீழ்படப்பை

சுப்பிரமணியசுவாமி

குன்றத்தூர்

சேக்கிழார் குன்றத்தூர்
திருஊரகப்பெருமாள் குன்றத்தூர்
பேசும் பெருமாள் கூழம்பந்தல்
கைலாசநாதர் கோவளம்
தெட்சிணாமூர்த்தி கோவிந்தவாடி
பாடலாத்ரி நரசிம்மர் சிங்கப்பெருமாள் கோயில்
வராஹீஸ்வரர் தாமல்

சித்தர்

தாம்பரம்

கன்யாகுமரி ஜய அனுமன் தாம்பரம் (மகாரண்யம்)

திரிசக்தி அம்மன்

தாழம்பூர்

திரிசூலநாத சுவாமி திரிசூலம்
உலகளந்த பெருமாள் திருஊரகம்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கச்சூர்
கள்வப்பெருமாள் திருக்கள்வனூர்
வேதகிரீசுவரர் (பக்தவத்சலேசுவரர்) திருக்கழுக்குன்றம்
குபேரலிங்கேசுவரர் திருக்கழுக்குன்றம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) திருக்காரகம்
கார்வானப்பெருமாள் திருக்கார்வானம், காஞ்சி
பெரியாண்டவர் திருநிலை
உலகளந்த பெருமாள் திருநீரகம்
நீர்வண்ணப்பெருமாள் திருநீர்மலை
பவளவண்ணபெருமாள் திருபவளவண்ணம்
விஜயராகவப் பெருமாள் திருப்புட்குழி
வியாக்ரபுரீஸ்வரர் திருப்புலிவனம்

கந்தசுவாமி

திருப்போரூர்

பிரசன்ன வெங்கடேசர் திருமலைவையாவூர்
திருமாகறலீஸ்வரர் திருமாகறல்
ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம்
நித்ய கல்யாணபெருமாள் திருவிடந்தை
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் திருவிடந்தை, மகாபலிபுரம்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவெக்கா
வேதபுரீஸ்வரர் திருவேற்காடு
அழகிய சிங்க பெருமாள் திருவேளுக்கை, காஞ்சிபுரம்
விளக்கொளி பெருமாள் தூப்புல்
நஞ்சுண்டேஸ்வரர் நஞ்சன்கூடு
நிலாத்துண்டப்பெருமாள் நிலாதிங்கள்
தழுவக் குழைந்தீஸ்வரர்(காமாட்சி அம்பாள்) படப்பை
பரமபதநாதர் பரமேஸ்வர விண்ணகரம்
முன்குடுமீஸ்வரர் பி.வி.களத்தூர்
பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை பெருநகர்
சதுர்புஜ கோதண்டராமர் பொன்பதர்கூடம்
ஸ்தலசயனப் பெருமாள் மகாபலிபுரம்
இராஜகோபாலசுவாமி மணிமங்கலம்
தர்மேஸ்வரசுவாமி மணிமங்கலம்
ஏரிகாத்த இராமர் மதுராந்தகம்

வீர ஆஞ்சநேயர்

மலைவையாவூர்

காமாட்சி அம்மன்

மாங்காடு

வெள்ளீஸ்வரர் மாங்காடு
வைகுண்டவாசர் மாங்காடு
நாகேஸ்வர சுவாமி வடநாகேஸ்வரம், குன்றத்தூர்

சுப்பிரமணியசுவாமி

வல்லக்கோட்டை

வேதநாத சுவாமி (வேதநாயகி) வீரப்பராசாம்பேட்டை
ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீபெரும்புதூர்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை திருக்கோயில், பெருநகர்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை திருக்கோயில், பெருநகர் (அஞ்சல்), மானாம்பதி (வழி), உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 9655793042, 9444341202 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மீசர்

உற்சவர்

சோமாஸ்கந்தர்

தாயார்

பட்டுவதனாம்பிகை

தல விருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பிரம்மநகர், சதுரானனம் சங்காரானனம், பிரம்மபுரம்

ஊர்

பெருநகர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1073ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டு தொன்மையானது, இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட, கைக்கோளரிடம் வரிவசூலித்தார். பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி, அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தரான் எழுப்பினார் கி.பி.1626ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர். 1760ல் பிரமீசம் பதிற்றுப் பத்தந்தாதி எழுதிய கச்சியப்பர், ஊரின் செழிப்பை பின் வருமாறு புகழ்ந்துள்ளார்.