Tag Archives: குலசேகரன்பட்டினம்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.
*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாரம்மன், ஞானமூர்த்தி

அம்மன்: – முத்தாரம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – வங்கக்கடல்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வீரைவளநாடு

ஊர்: – குலசேகரன்பட்டினம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

சுயம்புவாகத் தோன்றிய அம்பாள் வடிவங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன. ‌

மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி,”எனக்குச் சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் ‌கொடுத்துனுப்புஎன்று கூற, ‌அதே போல அர்ச்சகர் கனவிலும் தோன்றி,”ஆசாரி தரும் சிலையை சுயம்பு ‌அருகே வைத்து வழிபடுஎன்று கூறி மறைந்தாள். அதன்படியே மக்களால் செய்யப்பட்டது.