Tag Archives: உத்தமசோழபுரம்

கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம்

அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கரபுரநாதர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சோழபுரி, கரபுரம்
ஊர் உத்தமசோழபுரம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

இராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து, அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் நில்என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்என்ற பெயர் வழங்கப்படுகிறது.
திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி என்றும் கூறப்படும்