Tag Archives: நத்தம்-வரகுணமங்கை

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை)

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை) – 628 601, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஜயாஸனர்(பரமபத நாதன்)
உற்சவர் எம்மடர் கடிவான்
தாயார் வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
தீர்த்தம் அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நத்தம்(வரகுணமங்கை)
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.