Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு – 629 252, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4651 – 222 596

காலை 5 மணி முதல் 10மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – மந்தைக்காடு

ஊர்: – மண்டைக்காடு

மாவட்டம்: – கன்னியாகுமரி

மாநிலம்: – தமிழ்நாடு

காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீசக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.

அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.

அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர்

அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர் – 680664, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-481-231 2737

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் பகவதி அம்மன்

பழமை – 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர் குமாரநல்லலூர்

மாவட்டம் கோட்டயம்

மாநிலம் கேரளா

பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிட்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை நீரில் மூழ்க வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.