நீதி கிடைக்க

நீதி கிடைக்க

நீதி கிடைக்க நீதிமன்றம் சென்றால் 15 ஆண்டுகளுக்குமேல் காத்திருந்தாலும் நீதி கிடைக்குமா என்பது ஐயமே. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுந்தாவது நமக்குள்ளே சண்டையைத் தீர்த்துக்கொள்ளுவது அறிவுடைய செயலாம். எல்லாம் மீறிப்போனால் காஞ்சிபுரம், மணிமங்கலத்திலுள்ள அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிடுங்கள். அப்பொழுதாவது நீதிகிட்டுமாவெனப் பார்ப்போம்.

நிலம், வீடு வாங்க

நிலம், வீடு வாங்க

நிலம், வீடு வாங்க நன்கு உழைக்க வேண்டும். நியாயமான வழியில் பொருள் சம்பாதிக்க வேண்டும். சிக்கனமாக வாழ்ந்து சேமிக்க வேண்டும். சேமித்த பொருளுக்குள் அடங்குமாறு வில்லங்கமற்ற நிலத்தை வாங்கி வீடு கட்டவேண்டும். இவையெல்லாம் நன்கு நடைபெற கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட நல்ல பலன் கிட்டும்.

அஷ்டபுஜப்பெருமாள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்

முத்தாலம்மன்

அகரம், தாடிக்கொம்பு

திண்டுக்கல்

பூமிநாதர் திருச்சி திருச்சி