நீதி கிடைக்க

நீதி கிடைக்க

நீதி கிடைக்க நீதிமன்றம் சென்றால் 15 ஆண்டுகளுக்குமேல் காத்திருந்தாலும் நீதி கிடைக்குமா என்பது ஐயமே. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுந்தாவது நமக்குள்ளே சண்டையைத் தீர்த்துக்கொள்ளுவது அறிவுடைய செயலாம். எல்லாம் மீறிப்போனால் காஞ்சிபுரம், மணிமங்கலத்திலுள்ள அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிடுங்கள். அப்பொழுதாவது நீதிகிட்டுமாவெனப் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *