தஞ்சைப் பெரியகோயில்-சித்திரங்கள்


நந்தி மண்டபத்தின் மேற்கூறை சித்திரங்கள்
*************************************************
நந்தி மண்டபத்தின் மேள்புறம் உள்ள இச் சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இத்தனை காலமாகியும் அழியாத், மங்காத வண்ணக் கலவையின் உட்கூறு என்ன எனும் வினாதான் உடன் மனதில் எழுந்தது. வியப்போ வியப்பு!!

தஞ்சைப் பெரியகோயில் வெள்ளையம்மா

தஞ்சைப் பெரியகோயில் வெள்ளையம்மா ***************************************************************

மதுரையில் தங்கை துளசி “மீனாட்சி”யைக் கண்டது பற்றி எழுதியிருந்தார்கள். நமக்குத் தஞ்சையில் “வெள்ளையம்மாள்” கிடைத்தாள். பார்த்து, உணவூட்டி, விளையாடி மகிழ்ந்து, புகைப்படம் எடுக்கவும், வெள்ளையம்மாளுக்கு மிக்க மகிழ்ச்சி. அங்கிருந்து கிளம்பும்போது அதன் கண்களில் உள்ள சோகம்.