Monthly Archives: March 2012

கை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

கை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம்  ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். இது மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்ககூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி, கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம். குணமாகவில்லை என்றால் எலும்பு வைத்தியரை அணுகவும்.

அப்பொழுதே கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறையை வேண்டிக்கொள்ளுங்கள்.

பிரளயகாலேஸ்வரர் பெண்ணாடம் கடலூர்

இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி

விருதுநகர்

கேது தோஷம் நீங்க

கேது தோஷம் நீங்க

கேது தோசம் பற்றி எழுத ஆரம்பித்தால் அதுவே 15 பக்கங்களுக்குமேல் வரும். அத்தோடல்லாது அதில் கூறப்பட்டுள்ள சாதக நுணுக்கங்கள் பெரும்பாலோருக்கு விளங்காது(அடிப்படை இல்லாததால்). கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

சோதிடர் கேது தோஷம் இருக்கிறதென்று சொன்னால், கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வழிபடுங்கள். எப்பொழுதும்போல்பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) பழங்காநத்தம் மதுரை மதுரை
காளத்தியப்பர் காளஹஸ்தி சித்தூர்
காளாத்தீஸ்வரர் உத்தமபாளையம் தேனி
கைலாசநாதர் இராஜபதி தூத்துக்குடி
நாகநாதசுவாமி கீழ்ப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
நாகநாதர் பாமணி திருவாரூர்
நாகராஜா சுவாமி நாகர்கோவில் கன்னியாகுமரி
பாரிஜாதவனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்
சித்திரபுத்திர நாயனார் கோடாங்கிபட்டி தேனி
சித்ரகுப்தர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம் திருவாரூர்

நாககன்னியம்மன்

தும்பூர்

விழுப்புரம்

பேச்சியம்மன்

சிம்மக்கல், மதுரை

மதுரை