ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட கிராமப் பஞ்சாயத்துக்கள் உள்ளன. காவல் நிலையங்கள் உள்ளன. அங்கே சென்றால் இன்னும் பொருள் செலவு செய்யவேண்டும். நீதி மன்றங்கள் உள்ளன. பொருள் செலவுடன் குறைந்தது 16ஆண்டுக்குப்பின்தான் தீர்ப்பு கிட்டும். அங்கும் பணம் விளையாடும். தீர்ப்பு யார் பக்கமோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

திக்கற்றோரும் கதியற்றோரும், வசதியற்றோரும் அந்தக் கடவுளிடம்தான் சென்று முறையிடுகிறார்கள். நம்பிக்கை உடைய பக்தர்கள் நீதி கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

புல்வநாயகி

பாகனேரி

சிவகங்கை

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

நாவலடி கருப்பசாமி மோகனூர் நாமக்கல்
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை

2 Responses to ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

  1. Satheeswaran.V says:

    மிகவும் பலனுள்ள தொகுப்பு. உங்கள் இறைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *