எமபயம் நீங்க

எமபயம் நீங்க

உயிர் போகப்போகிறது என்றால் யாருக்குத்தன் பயம் வராது. “ஐயோ! பிள்ளை, குட்டி, பேரன், பேத்தி இவர்களையெல்லாம் விட்டுவிட்டு போகப்போகிறேனே! என்ன செய்வது. சொத்து பத்தெல்லாம் அப்படியே கிடக்கிறதே! அதை என்ன செய்வது? எமன் வரப்போகிறானே?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இதை விடுத்து கீழ்கண்ட ஆலயங்களில் உள்ள இறைவனை நினைத்தால் போகிற வழிக்காவது புண்ணியம் கிடைக்குமே என்கின்றனர் பக்தர்கள்.

அருள்மிகு விஸ்வநாதர் கண்ணாபட்டி திண்டுக்கல்
உமாமகேஸ்வரர் கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்
மகாகாளநாதர் திருமாகாளம் திருவாரூர்
சற்குணநாதர் இடும்பாவனம் திருவாரூர்
அப்பக்குடத்தான் கோவிலடி தஞ்சாவூர்
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

கெட்வெல் ஆஞ்சநேயர்

திருநெல்வேலி

திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *