புது வாகனங்கள் வாங்கினால் முதலில் பூஜை செய்ய

புது வாகனங்கள் வாங்கினால் முதலில் பூஜை செய்ய

முதன் முதலாக வண்டி, வாகனங்கள் வாங்கினால், முதல் பூஜை போடுவதற்கென ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோயில் இருக்கும். அங்கு இறைவனை வழிபட்டால் வண்டி கோளாறுகள், விபத்துக்களின்று நல்ல முறையில் ஓடும் என்பது நம்பிக்கை.

அதுவும் கீழ்கண்ட ஆலயங்களில் பூஜை போட்டால் மிகவும் நல்லதெனக்கூறுகிறார்கள், அனுபவப்பட்டவர்கள்.

வேலாயுத சுவாமி திண்டல்மலை ஈரோடு
பூவராக சுவாமி ஸ்ரீமுஷ்ணம் கடலூர்

குமரக்கோட்ட முருகன்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

மள்ளியூர் மகா கணபதி கோட்டயம் கோட்டயம்
காரணவிநாயகர் மத்தம்பாளையம் கோயம்புத்தூர்
வியாக்ரபுரீஸ்வரர் பெரும்புலியூர் தஞ்சாவூர்
வண்டிக்

கருப்பணசாமி

அய்யலூர் திண்டுக்கல்

2 Responses to புது வாகனங்கள் வாங்கினால் முதலில் பூஜை செய்ய

  1. கரிகாலன் says:

    சரி!
    புது வண்டி வாங்கியதும் பூஜை போடுவதற்காக இந்த ஊருக்கு வரும் வழியில் விபத்து நடக்காமல் இருக்க என்ன சாமி செய்யனும்

  2. டெம்பொரரி பெர்மிட் போடுவதுபோல அங்கே உள்ள பிள்ளையாரிடமும் பெர்மிசன் வாங்கிக்கொண்டு இன்சியூரன்ஸ் கையோடு போட்டுட்டு அப்புறம் வாங்க சாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *