இழந்த பொருள் கிடைக்க

இழந்த பொருள் கிடைக்க

இழந்த பொருளை எங்கே வைத்தோம்? தேடுங்கள். பின்னர் யாரெல்லாம் வந்தனர்? விசாரியுங்கள்.

எப்படித் தொலைத்தோம்? எண்ணிப்பாருங்கள். ஒன்றும் தெரியவில்லையா? காவல் துறையினரை அணுகுங்கள். அவர்களுக்காக பணம் செலவு செய்யாதீர்கள்; கையூட்டு கொடுக்காதீர்கள்.

கிடைத்தால் அனுபவியுங்கள். இல்லையெனில் அழுது தீர்த்துவிட்டு கீழ்கண்ட ஆலயங்களில் முறையிடுங்கள்.

மாசாணியம்மன்

ஆனைமலை, பொள்ளாச்சி

கோயம்புத்தூர்

சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் உடுமலைப்பேட்டை கோயம்புத்தூர்

லோகாம்பிகா அம்மன்

லோகனார்காவு

கோழிக்கோடு

புல்வநாயகி

பாகனேரி

சிவகங்கை

அரைக்காசு அம்மன் இரத்னமங்கலம் சென்னை

எமதர்மராஜா

திருச்சிற்றம்பலம்

தஞ்சாவூர்

பேரருளாளன் செம்பொன்செய் கோயில் நாகப்பட்டினம்

2 Responses to இழந்த பொருள் கிடைக்க

  1. வணக்கம்! “கிடைத்தால் அனுபவியுங்கள். இல்லையெனில் அழுது தீர்த்துவிட்டு கீழ்கண்ட ஆலயங்களில் முறையிடுங்கள். // – கட்டுரையில் தங்களது எதார்த்தமான வரிகள்.

  2. ஆமாம் இளங்கோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *