Monthly Archives: April 2012

மரு நீங்க

மரு நீங்க

மரு நீங்க, கோயம்புத்தூர் மாவட்டம், தளி திருமூர்த்தி மலையில் இருக்கும் அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபடப் பலன் கிட்டும்.

மந்தபுத்தி நீங்க

மந்தபுத்தி நீங்க

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால், பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம் ஆகிய பின்விளைவுகளை பெறுகின்றன. மந்த புத்தி என்பது, எதிலும் அக்கரையின்மை, அறிவுரைகளைக்கேட்டு உள்வாங்கி அதன்படி நடக்க இயலாமை, பிடிப்பற்ற தன்மை, எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளாமை…….

மந்தபுத்தி மாற:

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

வெள்ளைப் பூசணிக்கையை வெட்டி சாறு பிழிந்து அதை சுத்தமான வாழை இல்லை மேல் ஒரு குவளையில் வைத்து, அதை சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணம் செய்து நன்றாக வணங்கி வேண்டிக்கொள்ளவும். பின்பு இந்த சாரை தொடர்ந்நது 48 நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் மந்த புத்தி அவர்களை விட்டு ஓடி விடும்.

இதெல்லாம் இருக்கட்டும். இது முன் ஜென்ம பாவ வினை. ஆகையால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடப் பலன் கிட்டும் என்பது சோதிடர் வாக்கு.

சரஸ்வதி

வடக்கன்பரவூர்

எர்ணாகுளம்

வில்வநாதேஸ்வரர் திருவல்லம் வேலூர்