Monthly Archives: April 2012

ஞாபகசக்தி அதிகரிக்க

ஞாபகசக்தி அதிகரிக்க

மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது. ஒரு கப் புளிப்பில்லத மோருடன் ஒரு தேக்கரண்டி தேன் 5மிளகுகளின் பொடி ஆகியவற்றைக் கலந்து தினமும் பருகிவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

சரஸ்வதி

வடக்கன்பரவூர்

எர்ணாகுளம்

தத்தாத்ரேய சுவாமி

கொழுமம், குமாரலிங்கம்

கோயம்புத்தூர்

லோகாம்பிகா அம்மன்

லோகனார்காவு

கோழிக்கோடு

அரைக்காசு அம்மன் இரத்னமங்கலம் சென்னை
சீனிவாசப்பெருமாள் திண்டுக்கல் திண்டுக்கல்
மகாதேவர் திருவஞ்சிக்குளம் திருச்சூர்
யோகராமச்சந்திர மூர்த்தி படவேடு திருவண்ணாலை