பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர

பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர

முதலில் சுயநலப்போக்கு ஒழியவேண்டும். தன்னைப்போல் பிறரையும் நேசிக்கவேண்டும். பிரதிபலன் எதிர்பாரா மனநிலை வேண்டும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்னும் மனதில் உதிக்கவேண்டும். அது வளர கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் வேண்டும்.

வள்ளலார்

வடலூர்

கடலூர்

இராஜேந்திர சோழீஸ்வரர் இளையான்குடி சிவகங்கை
காசிநாதசுவாமி அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *