தஞ்சைப்பெரியகோயில்-நந்தி


நந்தி யிருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே யொழிந்தன
உந்தியி னுள்ளே யுதித்தெழுஞ் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனன்றே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *