தஞ்சைப் பெரியகோயில்-கொடிமரம்


கண்டதொரு காட்சியென்ன அண்டபிண்டம்
……………கருவான ரவிமதியுஞ் சேர்ந்தமூலம்
ஒன்றான மூலமடா மவுனபீடம்
…………..ஓங்காரக் கம்பமடா நந்திவீடு
பண்பான வீடறிந்து சுழினைமேவி
…………..பார்மகனே போதமென்ற ஞானத்தீயை
குன்றான தீயதுதா னுந்தியுந்தி
………….குருவான செந்தீயடா சிகாரமாச்சே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *